Tuesday, March 25, 2014

சங்ககால மோதிரம்

சங்ககாலத் தமிழர்கள் பொன், வெள்ளி, செம்பு கனிமங்களால் செய்த மோதிரங்களை அணிந்திருந்தனர்.

கருவூர் அமராவதி ஆற்றுப்படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட மோதிரத்தின் முத்திரையில் அக்காலத் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.

குறவன் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

நன்றி: படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்



No comments:

Post a Comment