சங்ககாலத் தமிழர்கள் பொன், வெள்ளி, செம்பு கனிமங்களால் செய்த மோதிரங்களை அணிந்திருந்தனர்.
கருவூர் அமராவதி ஆற்றுப்படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட மோதிரத்தின் முத்திரையில் அக்காலத் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.
குறவன் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
நன்றி: படமும் செய்தியும்
ஐராவதம் மகாதேவன்
No comments:
Post a Comment