சேரமான் பெருமாள் (நாயனார்) செப்பேடு
சேரமான் பெருமாள்
நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சேர நாட்டு மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்ட
சேர மன்னர். கேரள மாநிலம் ஆரிக்கோடு – கருமாத்தூர் கோயிலுக்கு இந்தச் செப்பேடு உரியது.
இதில் சேரமான் பெருமாள் மகோதை நகரில் இருந்துகொண்டு நாடாண்ட நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் படித்தாய்ந்து குறிப்பிடும் பேராசிரியர் அந்த நாளை 24 மே 871 எனக் கணித்துள்ளார்.
No comments:
Post a Comment