Tuesday, March 25, 2014

குட்டுவன் கோதை வெள்ளிக்காசு

சங்ககால அரசர்களின் காசுகள் அகழ்வாய்வின்போது கிடைத்துள்ளன.
அவற்றில் அக்காலத் தமிழ் எழுத்துக்களில் அரசனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அக்கால எழுத்து தமிழ் பிராமி.

மற்றும்
பெருவழுதி செப்புக் காசு - கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
இரும்பொறை செப்புக்காசு - கி.பி. முதல் நூற்றாண்டு
ஆகியனவும் கிடைத்துள்ளன.

இந்தக் காசில் குட்டடுவன் கோதை என்னும் எழுத்துக்கள் உள்ளன.
இதன் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என ஐராவதம் மகாதேவன் குறித்துள்ளார்.
சங்ககால வரலாற்று நோக்கில் இது கி.பி. முதல் நூற்றாண்டு

நன்றி - படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்



No comments:

Post a Comment